‘ஒரு நீர்த்துளி கடலில் கலந்ததும் தனது அடையாளத்தை இழந்துவிடுகிறது;
ஆனால் மனிதன் அப்படியில்லை.
மனிதன் தான் வாழும் சமூகத்திடம் தன் அடையாளத்தை இழந்துவிடுவதில்லை.
அவனது வாழ்க்கை சுதந்திரமானது.
அவன் சமூகத்தை வளம்பெறச் செய்யவும், தன்னை வளப்படுத்திக் கொள்ளவும் பிறந்தவன்!’
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.