RSS
Write some words about you and your blog here

மனித வாழ்க்கையின் நிழல் இலக்கியம்


மனிதனின் அல்லது மனித வாழ்க்கையின் நகல் அல்லது மறுபதிப்பே இலக்கியம் எனலாம்.
ஆறறிவு படைத்த மனிதனின் தலையாய சிறப்பு யாதெனில் ;
அறிதலும் அறிவித்தலும்,
உணர்தலும் உணர்தலும் ஆகும்.
அப்படியானால் அசலின் பண்பே நகலிலும் நிழலாடல் இயற்கை.
இதன் நகலே இலக்கியமாக மாறி , பல்வேறு காரணங்களாலும் சுவையும் பயனும் உடையதாகிறது.