RSS
Write some words about you and your blog here

நாங்க ரொம்ப கெட்டி!!!

நாட்டை விட்டோம்! மொழியை விட்டோம்!
நம் பாரம்பரிய உணவுகளின் தமிழ் பெயரை விடலாமா?









50 ஆண்டுகளுக்கு முன்வரைத் தமிழ்நாட்டில் "சில்லா" என்ற அயல்மொழிப் பெயரே மாவட்டத்தைக் குறிக்கப் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப் பெற்று வந்தது.ஆனால் இன்று அச்சொல் வழக்கில் இல்லை.

அற்றே உணவுப் பொருட்களுக்கு வழங்கி வரும் அயல்மொழிப் பெயர்களை அகற்றி.ஏற்ற தமிழ் பெயர்களைஸ் சூட்ட வேண்டும்.

இட்டிலி,தோசை,அப்பம்,வடை,உப்புமா,அடை,களி,பிட்டு போன்ற தமிழ்ப் பெயர் தாங்கிய உணவுப் பொருள் வருசையில் மேலும் சில...................................


அயல்மொழிப் பெயர் - தமிழ்ப் பெயர்
அதிரசம் - மிகுசுவையம்
அல்வா - தேன்கூழ்
குலாப்ஜாமூன் - கோளகம்
கேசரி - கிளரி
சட்டினி - துவையல்
சப்பாத்தி - கோதுமை அடை
பகோடா - மாத்திரள்
பஜ்ஜி - உப்பி
பாயாசம் - பால்பாகு
புரூட் சாலட் - பழக்கூட்டு

தமிழ்வெளி

‘ஒரு நீர்த்துளி கடலில் கலந்ததும் தனது அடையாளத்தை இழந்துவிடுகிறது;

ஆனால் மனிதன் அப்படியில்லை.
மனிதன் தான் வாழும் சமூகத்திடம் தன் அடையாளத்தை இழந்துவிடுவதில்லை.
அவனது வாழ்க்கை சுதந்திரமானது.

அவன் சமூகத்தை வளம்பெறச் செய்யவும், தன்னை வளப்படுத்திக் கொள்ளவும் பிறந்தவன்!’